Thursday, October 15

தங்க தாயே


நாளைய விடிவெள்ளியே.

இளைஞர்களின் இன்பாக்சே.

வயோதிகர்களின் அவுட்பாக்சே.

சினிமாவிலோ

நீ விலைமகள் வேடமிட்ட கலைமகள்.

(நிஜத்தில் அப்படியே உல்டா)

செல்ல சீமாட்டியே

வெள்ளை கருப்பட்டியே!!!.

இன்று நீ Election இல் நிற்கிறாய் என்றவுடன்

 உன் கூட்டங்களில் தான் சனம் அதிகம் வருவார்கள் .

உன் அழகு மழலை மொழிய கேட்க

ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்புவார்கள்.

கவலை படாதே!!!

உனக்கு Vote போடுவது தன எங்கள் வேலை

நீ தான் தென்னகத்தின் முதலமைச்சர்

எதற்கும் நீ அஞ்சாதே.

உனக்காக நடுத்தெருவில் தீக்குளிக்க நாங்கள் தயார்

எங்களுக்காக நடுத்தெருவில் குளிக்க...... நீ…..( சாரி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட் டேன்)

கற்பின் கலங்கரை விளக்கமே

குட் நைட் சொல்லி

குப்புற படுத்தா
மிட் நைட் மசாலாவாக நீ

நீ Election இல் வென்ற பிறகு

புத்திசாலியாய் நடந்துகொள்

படங்களில் நடித்து சீரழியாதே

பாலியல் செய்து பாழாகாதே

சும்மா இருந்து குண்டாகாதே

சும்மா இல்லாமல் உண்டாகாதே

கண்டவனிடமெல்லாம் பிரண்டாகாதே.

அரசியல் தான் உன் அடுத்த களம்

அதில் பறிக்கலாம் சில நல்ல பழம்.

வாடிக்கையாளர் தான் உன் பக்க பலம்

உன் ஜாதகப்படி

முப்பது வருடம் கழித்து வா

நாட்டையே ஆளலாம்.........................................


 Dont mind if there any spelling,grammer Mistakes............




5 comments: